WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

மரண அறிவித்தல் : பழனிவேல் ஜெயலட்சுமி அவர்கள்

 


நயினாதீவு 5 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ் கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பழனிவேல் ஜெயலட்சுமி அவர்கள் 04/08/2021 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இன்று இறைவனடி சேர்ந்தார்.

இறுதி கிரியைகள் நாளை 05.08.2021 அவரது இல்லத்தில் 12 மணிக்கு இடம்பெற்று 02 மணியளவில் வில்லூன்றி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்.

நன்றி. 
நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நட்சத்திரச் செய்தி.

மரண அறிவித்தல் : இலங்கைநாதன் மீனாட்சி அவர்கள்



நயினாதீவு 5 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி இலங்கைநாதன் மீனாட்சி அவர்கள் 29/06/2021 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நன்றி. 

நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நட்சத்திரச் செய்தி.

மரண அறிவித்தல் : திருமதி யோகநாதன் சிவகெளரி அவர்கள்


நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகநாதன் சிவகௌரி அவர்கள் 29.06.2021 செவ்வாய்க்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நன்றி. 

நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.

மரண அறிவித்தல் : திருமதி நடராசா லீலாவதி அவர்கள்


நாவலப்பிட்டியை பிறப்பிடமாவும், நயினாதீவு , யாழ் கொட்டடி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி நடராசா லீலாவதி அவர்கள் 09-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.




இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நன்றி. 

நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.

மரண அறிவித்தல் : திருமதி அகிலாண்டநாயகி பரராசசேகரம் அவர்கள்



யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாவும், கிளிநொச்சி இராமநாதபுரம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அகிலாண்டநாயகி பரராசசேகரம் அவர்கள் 02-04-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுந்தரம்பிள்ளை கமலாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரராசசேகரம்(ஓய்வுபெற்ற காணி அலுவலர்- துணுக்காய்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜனி(சுவிஸ்), ரஞ்சினி, சுந்தரவேல்(கனடா), ரதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஜெயராஜன், ரவீந்திரன், ராஜினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கண்மணி, பூமணி, கிருஷ்ணமூர்த்தி, செல்வநாயகம், சந்திரசேகரம், நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, செல்வராஜா, சற்குணராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கோபாலராஜன்(கோபு- சுவிஸ்), சிவகுமார்(கோபு- கனடா), சிவநிதி(ரூபி- கனடா), குகராஜா(குகன்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகசபாபதி(ஆசிரியர்) அவர்களின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

சந்திராதேவி, பராசக்தி, மனோரஞ்சினி, ரதி, சாம்பசிவம், கோகிலாம்பாள், காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, பாலசுப்பிரமணியம், தேவராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரவீன், றம்மியா, திலீபா ஜனன், வினோபா, சுஜிதன், சுரேக்கா, ஜென்சியா, கௌசியா, சரண்ராஜ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு

திகதி: திங்கட்கிழமை 06/04/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 

கிரியை

திகதி: செவ்வாய்க்கிழமை 07/04/2015, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada. 

தகனம்

திகதி: செவ்வாய்க்கிழமை 07/04/2015, 12:30 பி.ப
முகவரி: Elgin Mills Cemetery, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada. 

தொடர்புகளுக்கு

சுந்தரவேல் ரூபி — கனடா
தொலைபேசி: +19054178859

ரஞ்சினி சிவகுமார்(கோபு) — கனடா
தொலைபேசி: +16478921418

ரஜினி கோபு — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344023238

ரதி குகன் — பிரித்தானியா
தொலைபேசி: +442088131367

மரண அறிவித்தல் : திரு சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள்




யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி அருமைநாயகம் அவர்கள் 15-03-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பர் கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராசம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சதானந்தன்(கனடா), விவேகானந்தன்(கனடா), காலஞ்சென்ற சிறிகாந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், மார்க்கண்டு, அன்னம்மா, தங்கச்சிஅம்மா, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலபூஷணி(கனடா), குலநாயகி(கனடா), சாவித்திரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை, மாசிலாமணி, நாகலிங்கம், நாகரெத்தினம், நாகசுந்தரம், இரத்தினபூபதி, இராசசுந்தரம், செல்லம்மா, மற்றும் மீனாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசிதா ரஜீவ், தனேஷ்குமார், கோபிகா, வர்ஷனா, அபிராமி, ஜெயந்தன், கீதன், இலக்கியா, சஞ்சை ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,

அன்சிகா அவர்களின் அன்புப் பூட்டப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி:செவ்வாய்க்கிழமை 17/03/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி:Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 
கிரியை
திகதி:புதன்கிழமை 18/03/2015, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி:Ogden Funeral Home, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada 
தகனம்
திகதி:புதன்கிழமை 18/03/2015, 12:00 பி.ப
முகவரி:Elgin Mills Cemetery & Crematorium, 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada 
தொடர்புகளுக்கு
சதானந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14162925737
விவேகானந்தன்(மகன்) — கனடா
தொலைபேசி:+14165005830
சாவித்திரி சிறிகாந்தன்(மருமகள்) — கனடா
தொலைபேசி:+14164224316




நன்றி. 

நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.

மரண அறிவித்தல் : திருமதி கமலாம்பிகை பாலசிங்கம் அவர்கள்


யாழ்.நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி கமலாம்பிகை பாலசிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரியை )அவர்கள் 15-03-2015 அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நன்றி. 

நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.